வேலூர் : மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 75வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். 24 வயதாகும் அந்த இளைஞர், மேளம் […]

அரசு பேருந்தில் பட்டாசுகள் வெடித்த பள்ளி மாணவர்கள் : காவல்துறையிடம் ஒப்படைத்த நடத்துனர்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே அரசு பேருந்தில் பட்டாசு வெடித்த பள்ளி மாணவர்களை நடத்துனர் காவல்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. […]