இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீயில் கருகி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி மாகாண தலைநகர் மனாடோவில் முதியோர் இல்லம் செயல்பட்டு […]
Category: உலகம்
வெள்ளை மாளிகையில் கோலாகலம்- அதிபர் டிரம்ப் மகனுக்கு நிச்சயதார்த்தம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் ஜான் ஜூனியருக்கு நிச்சயதார்த்தம் வெள்ளை மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவி இவானா டிரம்ப். இந்த தம்பதியரின் மூத்த மகன் […]
வங்கதேசத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் 6 பேர் பலி
வங்கதேசத்தில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். வங்கதேசத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. […]
சிறையில் பயங்கர கலவரம்: ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட 31 கைதிகள் உயிரிழப்பு
ஈக்வடார் நாட்டு சிறையில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறையால் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் கடுமையாக […]
பயங்கரம்… 700 அடி உயரத்தில் இருந்து ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி!
நேபாளத்தில் 700 அடி உயரத்தில் இருந்து மலைச்சரிவில் ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிக் கொண்டு முசிகோட்டில் உள்ள […]
பென்டகன் கட்டுப்பாட்டுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்
அனுமதி இல்லாத செய்திகளை வெளியிடக்கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு பென்டகன் விதித்த கட்டுப்பாடுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், ஊடகவியலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத்துறை […]
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள்… அச்சத்தில் உறைந்த மக்கள்!
ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 4.9, 5.2 மற்றும் 4.6 ரிக்டர் […]
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்- 25 பேர் பலி
பாகிஸ்தானில் மூன்று இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. […]
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆக உயர்வு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் […]
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- பாகிஸ்தான் துணை பிரதமர் அறிவிப்பு
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் பேச்சுவார்த்தைக்கு தயாராக […]
