வங்கக் கடலில் உருவாக உள்ள மொந்தா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் […]
Category: தமிழ்நாடு
மிரட்டும் மொந்தா புயல் – 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27- ம் தேதி புயலாக உருவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் […]
வங்கக்கடலில் உருவாகும் மொந்தா புயல்…சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!
வங்கக்கடலில் அக்டோபர் 27-ம் தேதி மொந்தா புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு […]
ரூ.42.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.42.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் தொல்காப்பிய பூங்கா உருவாக்கப்பட்டது. சென்னை […]
திடீரென பாதை மாறிய டேங்கர் லாரியில் கார் மோதி 3 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலியானார்கள். சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டேங்கர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரி உளுந்தூர்பேட்டை- […]
கரூர் துயர சம்பவம்…. நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்
தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் தொடர்பாக விசாரணை அறிக்கையை கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்தது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் […]
நடிகர், இசையமைப்பாளர் அடுத்தடுத்து மரணம்… தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
நடிகை மனோரமாவின் மகன் நடிகர் பூபதி, இசையமைப்பாளர் சபேஷ் ஆகியோர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகை, ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றவர் […]
சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை- பசும்பொன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அக்.30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி […]
அதி கனமழை பெய்யும்… தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் […]
ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் களத்தில்… வடகிழக்கு பருவமழை குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் […]
