சத்தீஸ்கரில் நேற்று 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுளை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர இறங்கியுள்ளது. […]
