ஜம்மு- காஷ்மீரில் உள்ள தோடா பகுதியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. […]