நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கலையைப் போற்றலாம். கலைஞர்களைக் கொண்டாடலாம். நடித்தாலே […]