முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலைமையில் தீவிர சோதனை நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் […]
