திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தி வதந்தி என்று பொள்ளாட்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கூறினார். இது தொடர்பாக பொள்ளாச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே எம்ஜிஆரின் கைபிடித்து வளர்ந்த பிள்ளை […]