மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கனூரணி பகுதியிலுள்ள சமூகநீதி விடுதியில் மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைதான 3 மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சிக்கிய மாணவர்களை விடுவிப்பதற்காக […]