திருநெல்வேலி : பெட்ரோல் குண்டுவீசி திட்டமிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டி மர்ம கும்பல் – கிராம மக்களின் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான போலீசார்கள் குவிப்பு

திருநெல்வேலி அருகே டீக்கடையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் […]

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் -கண்டு கொள்வாரா மாவட்ட ஆட்சியர்?

பொது மக்களின் கோரிக்கை மனுகளை வாங்கும் திங்கட்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் போராட்டம்:- தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு தாலுக்கா […]