சட்டம், ஒழுங்கைக் காக்கத் தவறிய திமுக அரசு, தமிழகத்தை ஆளும் தகுதியை இழந்து விட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். […]
Author: News update
டெல்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மூன்று நாள்களுக்கு மூடல்
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குண்டு வெடிப்பு எதிரொலியாக செங்கோட்டை மூன்று நாட்களுக்கு முடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்கு அருகே […]
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 11) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் […]
சிறையில் பயங்கர கலவரம்: ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட 31 கைதிகள் உயிரிழப்பு
ஈக்வடார் நாட்டு சிறையில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறையால் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் கடுமையாக […]
மு.க.ஸ்டாலினிடம் காவல்துறை இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு:அண்ணாமலை விமர்சனம்
காவல் துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் […]
தவறு நடந்தால் கேள்வி கேட்க நாம் உரிமை உள்ளவர்கள்… நடிகை கவுரி கிஷன் திட்டவட்டம்!
நாம் பேச உரிமை உடையவர்கள். நமது அசௌகரியத்தை வெளிப்படுத்த உரிமை உடையவர்கள், தவறு நடந்தால் கேள்வி கேட்க உரிமை உள்ளவர்கள் என்று நடிகை கவுரி கிஷன் கூறியுள்ளார். ’96’ திரைப்படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக […]
‘பச்சைப் பொய்’ பழனிசாமி விஷமப் பிரசாரம்… ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். […]
ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் பிம்பிள்… 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவலை அதிகப்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என உளவுத்துறை தகவல் தெரிவித்தது. அந்த தகவல் அடிப்படையில், காஷ்மீரில் […]
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 7) 9 மாவட்டங்களிலும், நாளை(நவம்பர் 8) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென்னிந்திய பகுதிகளின் மேல் […]
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு…நவம்பர் 11-ம் தேதி விசாரணை!
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு நவம்பர் 11-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. வாக்காளர் தீவிர […]
