வதந்திகளை யாரும் நம்பாதீங்க…பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு பேட்டி

திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தி வதந்தி என்று பொள்ளாட்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கூறினார். இது தொடர்பாக பொள்ளாச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே எம்ஜிஆரின் கைபிடித்து வளர்ந்த பிள்ளை […]

ஆளுநர் அப்பணியை இனி செவ்வனே செய்வார்- கனிமொழி எம்.பி நம்பிக்கை!

அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உலகத்தில் […]

பிரதமர் வந்த ஈரம் காய்வதற்குள் ஒன்றிய அரசின் அடுத்த துரோகம்: மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு!

பிரதமர் கோவை வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வட […]

திமுகவின் காட்டாட்சிக்கு கடிவாளமிடுவோம்: நயினார் நாகேந்திரன்!

திமுகவின் இந்த காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு ‌பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் […]

கறுப்பு கொடி ஏந்தி பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு: கோவையில் பரபரப்பு

கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. மேலும் மோடி உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கொடிசியா அரங்கத்தில் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டைமைப்பு சார்பில் நடைபெறும் […]

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

சமூக விரோதிகளைத் தவிர யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் காதலிக்க […]

நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்:பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீப் (குறுவை) பருவத்தில் மிக அதிக […]

சவுதி அரேபியா விபத்தில் 42 இந்தியர்கள் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

சவுதி அரேபியாவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மதீனாவிற்கு உம்ரா புனித பயணம் சென்ற பேருந்து முப்ரிஹத் பகுதி அருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த […]

தமிழகத்தை விட்டு வெளியேறிய தென் கொரிய நிறுவனம்: இபிஎஸ் கண்டனம்

நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஷோ’ காட்டியதால் தமிழகத்திற்கு என்ன பயன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் […]

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி செய்த சாதனை!

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் […]