பாரதியாரின் கவிதை மூலம் பதில் சொல்ல மாணிக்கம் தாகூர் : திமுக – தமிழக காங்கிரஸ் இடையே வலுக்கும் மோதல்

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..!” என்ற பாரதியாரின் கவிதையை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தனது ‘எக்ஸ் தள’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்குறி அரசியல் […]

தாய்மார்களுக்கு காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி : திடீர் பரிசாக மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000

மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 ஆக பயனார்களின் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு இது இன்ப […]

பிப்ரவரி மாதத்தில் பனிமூட்டத்துடன் காணப்படும் தமிழகத்தில் வடமாவட்டங்கள்

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில், காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. பொதுவாக, டிசம்பர், ஜனவரி, மாதங்களில், தமிழகத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும். பிப்ரவரி மாதம் தொடக்கத்தில், பனிப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும். […]

‘தமிழ்நாடு சூப்பர் ஸ்டேட்..’ :திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ​மாநாட்டில் ‘ரேம்ப் வாக்’ […]

புதிய சமத்துவபுரங்கள், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறப்பு

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.42.40 கோடியில் 6 புதிய சமத்துவபுரங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 212 கோடி ரூபாயில் அங்கன்வாடி, பள்ளி கட்ட‌டங்கள், பாலங்கள் மற்றும் 1,238 கோடி ரூபாயில் 9,696 புதிய […]

சென்னையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புரமோத் யாதவ். 35 வயதாகும் இவர் சென்னை எழும்பூரில் உள்ள இனிப்புக்கடை ஒன்றில் ஊழியராக […]

இரவில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான ஆட்டோ ஓட்டுனர்

சென்னை நந்தனத்தில், இரவு சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை வழிமறிந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை தியாகராய நகர் சவுத் […]