ஜம்மு -காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

பயங்கரவாத நிதியுதவி வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜம்மு-காஷ்மீரில் எட்டு இடங்களில் இன்று சோதனையை  நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளுடன் (சிஏபிஎஃப்எஸ்) ஒருங்கிணைப்புடன் காஷ்மீரில் […]

உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தை வேகமாக வளர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். விமான இன்ஜின்களின் பராமரிப்பு, பழுது சரி பார்த்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், பிரான்ஸ் […]

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தீ வைத்து எரிப்பு: பாஜக மீது புகார்!

பிஹார் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் 243 தொகுதிகளுக்கு […]

சவுதி அரேபியா விபத்தில் 42 இந்தியர்கள் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

சவுதி அரேபியாவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மதீனாவிற்கு உம்ரா புனித பயணம் சென்ற பேருந்து முப்ரிஹத் பகுதி அருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த […]

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி செய்த சாதனை!

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் […]

இந்த வாகனங்களை ஓட்டினால் 20,000 ரூபாய் அபராதம்: காற்று மாசுவால் திடீர் உத்தரவு!

டெல்லியில் காற்சு மாடுபாடு அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி இயக்கினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று […]

பொய்த்து போன சவால்: அரசியலை விட்டு விலகுவாரா பிரசாந்த் கிஷோர்?

பிஹார் சட்டமன்ற தேர்தலில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சியினர் ஏமாற்றமடைந்துள்ளனர். பிஹார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக […]

டெல்லி குண்டுவெடிப்பு நடத்திய உமர் வீடு வெடி வைத்து தகர்ப்பு !

டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு  நடத்திய டாக்டர் உமர் வீடு ஜம்மு காஷ்மீரில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. டெல்லி செங்​கோட்டை அரு​கே கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. […]

பணமோசடி வழக்கில் பிரபல நிறுவன இயக்குநர் கைது… அமலாக்கத்துறை அதிரடி!

பணமோசடி வழக்கில் பிரபல நிறுவனமான ஜேபி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் கவுர் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல ஜேபி(Jaypee Group) இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மனோஜ் கவுர் உள்ளார். […]

சாமியே சரணம் ஐயப்பா…ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்!

சபரிமலை சீசனையொட்டி ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சபரிமலை சீசனையொட்டி வருகிற 14, 21, 28 மற்றும் […]