புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த தவெக சார்பில் […]
Category: அரசியல்
அன்புமணி கூறுவதும் அனைத்தும் பொய்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!
கட்சி விவகாரத்தில் அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]
திமுகவை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்: நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
பிரதமருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் […]
பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: எரிச்சலான எடப்பாடி பழனிசாமி!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை. அதனால் அவரது செயல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பனையூரில் […]
கடுமையாக விமர்சிக்க வேண்டாம் – மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் சொன்ன அறிவுரைகள்..?
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி சில […]
முதல்வர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!
கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாக பகுதியில் ரூ. 208.50 […]
Go Back Stalin…கோவையில் பதாகைகளுடன் மறியல் செய்த பாஜகவினர் கைது
கோவை வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கோவை கொடிசியா வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி […]
கரூர் துயரச் சம்பவம்…சிபிஐ முன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் […]
திமுக ஆட்சியில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,” சேலம் மாவட்டம், கருமந்துறையை […]
மக்களின் பாதுகாப்புக்கு கூட்டம் நடத்தும் கட்சிகளே பொறுப்பு: தமிழக அரசு!
கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. […]
