முதல் கோப்பை வென்றது பெங்களூரு அணி

ஆமதாபாத்: பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற பஞ்சாப் அணி, இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.

ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று நடந்த 18வது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் பெங்களூரு, பஞ்சாப் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *