எடப்பாடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்குகிறார்: டி.டி.வி.தினகரன் பேட்டி

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது எடப்பாடி பழனிசாமிசெய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து […]

ஜம்மு -காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

பயங்கரவாத நிதியுதவி வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜம்மு-காஷ்மீரில் எட்டு இடங்களில் இன்று சோதனையை  நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளுடன் (சிஏபிஎஃப்எஸ்) ஒருங்கிணைப்புடன் காஷ்மீரில் […]

இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச.1) மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டிட்வா புயல் சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை […]

கரூர் போல அசம்பாவிதம் நடக்கலாம்: விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு!

புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த தவெக சார்பில் […]

அன்புமணி கூறுவதும் அனைத்தும் பொய்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

கட்சி விவகாரத்தில் அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]

‘டிட்வா’ புயல் எதிரொலி: ஊரக திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!

‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதி டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுக்கள் இயக்ககம் அறிவித்துள்ளது. 2025-2026-ம் கல்வியாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நாளை (நவம்பர் 29) […]

திமுகவை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்: நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

பிரதமருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் […]

‘டிட்வா’ புயல்… தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று(நவம்பர் 28) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே […]

தஞ்சாவூர் அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: பட்டப்பகலில் பயங்கரம்

தஞ்சாவூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஆசிரியை பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மேலக்களக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா(26) இவர் […]

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: எரிச்சலான எடப்பாடி பழனிசாமி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை. அதனால் அவரது செயல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பனையூரில் […]