நடிகர் சசிகுமாருடன் கென்னடி கிளப் படத்தில் நடித்த நடிகை மீனாட்சி கோவிந்தராஜனுக்கு செருப்படி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன்- மீனாட்சி தொடரில் நடித்தவர் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன். இவர் கடந்த […]
Category: கிரைம்
நள்ளிரவில் புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை
நள்ளிரவில் “புதிய தலைமுறை” செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் “புதிய தலைமுறை” செய்தி தொலைக்காட்சி; “ஜெயா டிவி” தொலைக்காட்சி “புதுயுகம் […]
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு… முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உயிரிழந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் […]
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 6 பேர் உயிரிழந்த சோகம்!
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். ஆந்திர பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ராயவரம் மண்டலத்திற்குட்பட்ட குமரிபாலம் கிராமத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. […]
இரு காவலர்கள் இளம்பெண்ணை நாசம் செய்த சம்பவம் : சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையும்; கண்டனமும்
திருவண்ணாமலை அருகே காவலர்கள் இருவர், இளம் பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறையினர் யாராவது தவறு செய்தால் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என்று […]
நீதிபதியை அவதூறு செய்து வீடியோ- ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கைது
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி […]
பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்… சிவசேனா தலைவர் மகன் கைது
மும்பையில் பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவசேனா கட்சி தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கில் உள்ள ஆண்கள் பொதுக்கழிப்பறையில் […]
ஹலோ! என்று பெண் பேசினால் நண்பர்களே உஷார்..!
அடையளாம் தெரியாது பெண் ஒருவர் உங்களுக்கு ஷேர் மார்க்கெட், டிரேடிங் பண்ண ஆர்வம் இருக்கிறதா சார்? என்று பேசி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் ஆன்லைன் […]
மனைவி 2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்- மாமியாரை கொலை செய்த வாலிபர்!
மனைவி இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவர், மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிஷன்பூரைச் சேர்ந்தவர் பீபி கௌஷல். அவர் […]
ஆன்லைனில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்..! : அடுத்து நீங்களாகவும் இருக்கலாம்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இளைஞர் ஒருவர் “வாட்ஸ் அப், டெலிகிராம்” போன்ற செயலிகளில் வந்த பகுதிநேர வேலைகளை நம்பி லட்சக் கணக்கில் பணத்தை இழந்து பரிதாபமாக நிற்கிறார். சிக்கியது எப்படி? விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் […]
