சென்னையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புரமோத் யாதவ். 35 வயதாகும் இவர் சென்னை எழும்பூரில் உள்ள இனிப்புக்கடை ஒன்றில் ஊழியராக […]

இரவில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான ஆட்டோ ஓட்டுனர்

சென்னை நந்தனத்தில், இரவு சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை வழிமறிந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை தியாகராய நகர் சவுத் […]

‘இந்த வீடியோவை பரப்ப வேண்டாம்’: தமிழக அரசு வேண்டுகோள்

திருத்தணி அருகே வடமாநில வாலிபர் தாக்கப்படும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் […]

ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி – பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தானில் ஐடி நிறுவன சி.இ.ஓ, பெண் மேலாளரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை உதய்பூரில் தனியார் ஐடி நிறுவன சி.இ.ஓ ஜிதேஷ் சிசோடியா என்பவர் […]

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: தவெக கண்டனம்

சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை பிரதமர் மோடி உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என்று தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை மக்கள் மீது ஒடிசா, சத்தீஸ்கர், கேரளா […]

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சொத்துக்களை முடக்கம் செய்ய அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006- 2011-ம் ஆண்டு ஆட்சி […]

முன்பகை… டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்!

முன்பகை காரணமாக டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் சட்டம், […]

திருப்பதியில் தடையை மீறி பறந்த டிரோன்: வெளிநாட்டவர் இருவர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலை டிரோன் மூலம் வீடியோ, புகைப்படம் எடுத்து நோட்டமிட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான […]

சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை: 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நேற்று 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுளை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர இறங்கியுள்ளது. […]

தஞ்சாவூர் அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: பட்டப்பகலில் பயங்கரம்

தஞ்சாவூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஆசிரியை பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மேலக்களக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா(26) இவர் […]