டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குண்டு வெடிப்பு எதிரொலியாக செங்கோட்டை மூன்று நாட்களுக்கு முடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்கு அருகே […]
Category: கிரைம்
சிறையில் பயங்கர கலவரம்: ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட 31 கைதிகள் உயிரிழப்பு
ஈக்வடார் நாட்டு சிறையில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறையால் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் கடுமையாக […]
மு.க.ஸ்டாலினிடம் காவல்துறை இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு:அண்ணாமலை விமர்சனம்
காவல் துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் […]
கோவையில் அடுத்த ஷாக்: இளம்பெண் காரில் கடத்தல்… கமிஷனர் என்ன சொல்கிறார்?
கோவை இருகூர் அருகே இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூரில் உள்ள இருகூர் பகுதியில் அத்தப்பகவுண்டன்புதூரில் தீபம் நகர் உள்ளது. நேற்று இரவு இவ்ழியாக வந்த இளம்பெண்ணை அங்கு […]
அதிர்ச்சி… மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் தாக்குதல்!
மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுகந்தா மஜூம்தர் மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக உள்ளார். இவர் கொல்கத்தாவில் […]
கோவை மாணவி பலாத்கார வழக்கு- குற்றவாளிகளுக்கு 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரையும் வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை விமான நிலையத்தின் பின்புறம், நவம்பவர் […]
சினிமாவை விஞ்சிய பரபரப்பு… பாமக எம்எல்ஏ அருள் மீது கொலைவெறி தாக்குதல்!
வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் […]
கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிபட்ச தண்டனை… மு.க.ஸ்டாலின் உறுதி!
கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் நேற்று முன்தினம் இரவு ஆண் நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை போதையில் வந்த மூன்று இளைஞர்கள் தூக்கிச் சென்று […]
மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்- ஆத்திரமான அண்ணாமலை!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” […]
அனில் அம்பானியின் 3,084 கோடி சொத்துகள் முடக்கம்…அமலாக்கத்துறை அதிரடி!
பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ […]
