தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய […]

வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: திமுக அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்

வீட்டு வாசலில் ஓடும் வெள்ளநீர் வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் […]

கி.வீரமணியின் 93வது பிறந்தநாள்- நேரில் சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (டிசம்பர் 2) தனது 93-வது பிறந்த நாளைக் […]

எடப்பாடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்குகிறார்: டி.டி.வி.தினகரன் பேட்டி

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது எடப்பாடி பழனிசாமிசெய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து […]

இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச.1) மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டிட்வா புயல் சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை […]

அன்புமணி கூறுவதும் அனைத்தும் பொய்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

கட்சி விவகாரத்தில் அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]

‘டிட்வா’ புயல் எதிரொலி: ஊரக திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!

‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதி டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுக்கள் இயக்ககம் அறிவித்துள்ளது. 2025-2026-ம் கல்வியாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நாளை (நவம்பர் 29) […]

திமுகவை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்: நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

பிரதமருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் […]

‘டிட்வா’ புயல்… தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று(நவம்பர் 28) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே […]

தஞ்சாவூர் அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: பட்டப்பகலில் பயங்கரம்

தஞ்சாவூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஆசிரியை பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மேலக்களக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா(26) இவர் […]