அங்கு அனுமதி கொடுத்திருந்தால் 41 பேர் இறந்திருக்க மாட்டார்கள்: நயினார் நாகேந்திரன்!

கரூரில் ரவுண்டானா பகுதியில் அனுமதி கொடுத்து இருந்தால் 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் சட்டமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வொரு கட்சி […]

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மச்சாவு… சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!

மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை இன்று தொடங்கியுள்ளது. மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகப்பா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). கடந்த 9-ம் தேதி […]

குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் குண்டுவீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் சமீபகாலமாக சில பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் […]

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், இன்னு ம் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள […]

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி பொதுத்தேர்வு இல்லை… நடப்பு கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. தமிழ்நாடு அரசின் புதிய […]

கரூரில் பலியான 41 பேரின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்: ஆதவ் அர்ஜுனா பேட்டி

கரூரில் நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் தவெக தலைவர் விஜய் […]

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து… அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் பிளஸ் 1 வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்துஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை-2025 வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் […]

இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… மிக கனமழை பெய்யும்!

நீலகிரி, தஞ்சாவூர் உள்பட 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கடலோர ஆந்திரா […]

சாலை, தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் இன்று நடைபெறும் கிராம சபை […]

கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கு ரூ.6875 லஞ்சம்… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லை விற்க உழவர்கள் ரூ.6875 கையூட்டாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். […]