சாமியே சரணம் ஐயப்பா…ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்!

சபரிமலை சீசனையொட்டி ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சபரிமலை சீசனையொட்டி வருகிற 14, 21, 28 மற்றும் […]

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் […]

தமிழக முதல்வர் அதிகார மயக்கத்தில் இருக்கிறார்:விஜய் குற்றச்சாட்டு!

தமிழக முதல்வருக்கு எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது என்கிற அதிகார மயக்க முழக்கம் உள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் […]

நாட்டை உலுக்கிய குண்டு வெடிப்பு:உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே பரபரப்பான சாலையில நேற்று முன்தினம் காரில் […]

பரபரப்பு… நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் அஜித்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விமானங்கள், […]

தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ்!

சட்டம், ஒழுங்கைக் காக்கத் தவறிய திமுக அரசு, தமிழகத்தை ஆளும் தகுதியை இழந்து விட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். […]

டெல்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மூன்று நாள்களுக்கு மூடல்

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குண்டு வெடிப்பு எதிரொலியாக செங்கோட்டை மூன்று நாட்களுக்கு முடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்கு அருகே […]

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 11) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் […]

சிறையில் பயங்கர கலவரம்: ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட 31 கைதிகள் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டு சிறையில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறையால் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் கடுமையாக […]

மு.க.ஸ்டாலினிடம் காவல்துறை இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு:அண்ணாமலை விமர்சனம்

காவல் துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் […]