பாரதியாரின் கவிதை மூலம் பதில் சொல்ல மாணிக்கம் தாகூர் : திமுக – தமிழக காங்கிரஸ் இடையே வலுக்கும் மோதல்

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..!” என்ற பாரதியாரின் கவிதையை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தனது ‘எக்ஸ் தள’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்குறி அரசியல் […]

பிப்ரவரி மாதத்தில் பனிமூட்டத்துடன் காணப்படும் தமிழகத்தில் வடமாவட்டங்கள்

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில், காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. பொதுவாக, டிசம்பர், ஜனவரி, மாதங்களில், தமிழகத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும். பிப்ரவரி மாதம் தொடக்கத்தில், பனிப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும். […]

பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக் கூடாது – திமுக போட்ட உத்தரவு!

பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் பணிகளில் கட்சிகள் மும்முரம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. […]

வேலூர் : மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 75வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். 24 வயதாகும் அந்த இளைஞர், மேளம் […]

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா : கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கரூர் வட்டத்திக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரிலுள்ள தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதி சென்று […]

காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் : பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை காவல் போலீசாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நயினார் கண்டனம் அந்த வகையில், தமிழக […]