இன்றைய (17/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டலில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட ரூ.23 கோடி வைரக் கல்லுக்கு பதிலாக, போலீஸார் போலி வைரத்தை கொடுத்துவிட்டதாக காவல் ஆணையர் […]
Author: admin
சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை – சனி, ஞாயிறு மட்டுமே குறிவைக்கும் உ.பி. கும்பல் சிக்கியது எப்படி?
எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்” […]
ரூ.575 கோடி கொள்ளை: ஓடும் ரயிலில் கச்சிதமாக திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்த கும்பல் – எப்படி?
பிரிட்டனில் 1960-களில் நடந்த ஒரு துணிச்சலான ரயில் கொள்ளை, அதில் திருடப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏப்ரல் 1964-இல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, இதுபோன்ற குற்றங்களை […]
ஹவாலா பணம் என்றால் என்ன?சட்டவிரோத கடத்தல் வழித்தடமாகும் கோவை-கேரளா
கோவையிலிருந்து பிரத்யேக உடைக்குள் மறைத்து பைக்கில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.72 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தங்கம் […]
பொள்ளாச்சி: மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்?
பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. […]
பக்ரீத் 2025 : ஹஜ் யாத்திரை செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய 6 இஸ்லாமிய சடங்குகள்
இஸ்லாமியர்கள் துல் ஹிஜ்ஜா மாதத்தில், ஈத் அல் அதா பண்டிகையை கொண்டாடுவதற்கு முன் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என குர்ஆன் சொல்கிறது. ஆனால் அனைவராலும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாது. அப்படி ஹஜ் […]
பக்ரீத் 2025 : ஹஜ் யாத்திரை இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றாக சொல்வதற்கு காரணம் என்ன?
ஹஜ் யாத்திரை என்பது இஸ்லாத்தில் புனித நகரமான மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்வதாகும். பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. பக்ரீத் பண்டிகையின் துல் ஹிஜ்ஜா மாதத்தின் போது […]
வைகாசி விசாகம் 2025 : எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்?
தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் வரும் மிகச் சிறப்பான நாளாகும். குறிப்பாக முருக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் திருநாள் என்றே […]
அதிர்ஷ்டத்தை தந்து, வாழ்க்கையையே மாற்றக் கூடிய 8 புனித விருட்சங்கள்
இந்து மதத்தில் விருட்சங்களை வழிபடுவது மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் தல விருட்சம் என ஒரு இருக்கும். இது தவிர சில குறிப்பிட்ட மரங்கள் ஒவ்வொரு தெய்வத்துடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. […]
24 ஏகாதசி விரதம் இருந்த பலனை தரும் நிர்ஜல ஏகாதசி 2025 எப்போது தெரியுமா?
ஏகாதசி விரதம் என்பது பெருமாளின் அருளை பெறுவதற்காகவும், பாவங்களில் இருந்து விடுபடுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். ஏகாதசி விரதம் புண்ணியம் தரும் விரதமாக கருதப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு முறை கடைபிடித்தால் கூட, ஒரு […]