பக்கத்து வீட்டுக்காரர் எரித்து கொலை: 70 வயது மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை!

பக்கத்து வீட்டுக்காரரை எரித்துக் கொலை செய்த வழக்கில் 70வயது மூதாட்டிக்கு தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவரது வீட்டிற்கு […]

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை: மலேசியா அரசு அதிரடி அறிவிப்பு!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த மலேசிய அரசு தடைவிதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் […]

கரூர் துயரச் சம்பவம்…சிபிஐ முன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் […]

டாஸ்மாக் கடையில் தகராறு : மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே ரவுடி அடித்துக் கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் முத்துமணி போஸ். 34 வயதாகும் இவர் […]

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

சமூக விரோதிகளைத் தவிர யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் காதலிக்க […]

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தீ வைத்து எரிப்பு: பாஜக மீது புகார்!

பிஹார் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் 243 தொகுதிகளுக்கு […]

பதற வைத்த பவாரியா கொள்ளையர்கள்: முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் நவ.21-ல் தீர்ப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நவம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் […]

டெல்லி குண்டுவெடிப்பு நடத்திய உமர் வீடு வெடி வைத்து தகர்ப்பு !

டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு  நடத்திய டாக்டர் உமர் வீடு ஜம்மு காஷ்மீரில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. டெல்லி செங்​கோட்டை அரு​கே கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. […]

பணமோசடி வழக்கில் பிரபல நிறுவன இயக்குநர் கைது… அமலாக்கத்துறை அதிரடி!

பணமோசடி வழக்கில் பிரபல நிறுவனமான ஜேபி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் கவுர் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல ஜேபி(Jaypee Group) இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மனோஜ் கவுர் உள்ளார். […]

பரபரப்பு… நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் அஜித்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விமானங்கள், […]