மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- நாளை நடக்கிறது

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (செப்.9) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்- வானிலை மையம் கணிப்பு

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு […]

இப்படியான விமர்சனங்களை புறங்கையால் ஒதுக்கி விடுகிறேன்… தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் […]

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிர்ப்பு- உயர் நீதிமன்றத்தில் முறையீடு

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து […]

டோல்கேட் கட்டண உயர்வால் பஸ் கட்டணம் உயரும்- டி.டி.வி.தினகரன் அச்சம்!

டோல்கேட் கட்டண உயர்வால் பேருந்து கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் அவரது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ” […]

சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா?- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்துடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் […]

நாட்டுக்காக நிற்பவர்களால் தான் இது முடியும்- மரங்களின் மாநாட்டில் சீமான் பேச்சு

நாட்டுக்காக நிற்பவர்களால்தான் மரங்களின் மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போரால் இந்த மாநாட்டை நடத்த முடியாது என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் […]

தமிழரை பிரதமராக்க விடாமல் தடுத்தனர்- நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு

ஜி.கே. மூப்பனாரை பிரதமராக முடியாமல் தடுத்தனர் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. […]

இன்று ஓய்வு பெறும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு

தமிழ்நாடு காவல்துறை  டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரை  தீ ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு  காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு […]

விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்  என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் […]