அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற அழகர் கோவில் மதுரையில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு […]
Category: தமிழ்நாடு
நானே ஸ்டாலினை அங்கிள் என்று தான் அழைப்பேன்- கே.எஸ்.ரவிக்குமார் பேச்சால் சர்ச்சை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நானே அங்கிள் என்று கூறுவேன். விஜய் அங்கிள் எனப்பேசியது தவறாக படவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம்(தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த […]
மதுரை மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக் குறைவு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை […]
வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை- விஜயகாந்துக்கு எடப்பாடி புகழாரம்!
தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை விஜயகாந்த் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தேமுதிக நிறுவனரான மறைந்த நடிகர் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் […]
இளைஞன் உடலை அடக்கம் செய்ய விடாத மூடநம்பிக்கை- 26 மணி நேரத்திற்குப் பிறகு நடந்தது என்ன?
ஊரார் ஒதுக்கி வைத்த காரணத்தால் ஒடிசாவில் இறந்த இளைஞனின் உடலை 26 மணி நேரமாக இறுதிச்சடங்கு செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் ஜலேஸ்வர் தொகுதிக்குட்பட்ட தியூலாபர் கிராமத்தில் இந்த […]
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியப்பெருங்கடல் பகுதியில், குறிப்பாக வங்காள […]
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து […]
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் நாளை மறுநாள் (ஆக.18) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா, […]
உஷார்… தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]
தனியாருக்கு தாரை வார்க்கப்படும் தூய்மை பணி – மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள , 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் […]
