நாட்டை உலுக்கிய குண்டு வெடிப்பு:உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே பரபரப்பான சாலையில நேற்று முன்தினம் காரில் […]

டெல்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மூன்று நாள்களுக்கு மூடல்

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குண்டு வெடிப்பு எதிரொலியாக செங்கோட்டை மூன்று நாட்களுக்கு முடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்கு அருகே […]

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு…நவம்பர் 11-ம் தேதி விசாரணை!

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு நவம்பர் 11-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. வாக்காளர் தீவிர […]

அதிர்ச்சி… மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் தாக்குதல்!

மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுகந்தா மஜூம்தர் மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக உள்ளார். இவர் கொல்கத்தாவில் […]

ஹரியாணாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு… ராகுல் காந்தி பகீர் புகார்

ஹரியாணாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச்  […]

அனில் அம்பானியின் 3,084 கோடி சொத்துகள் முடக்கம்…அமலாக்கத்துறை அதிரடி!

பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ […]

ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்காக அடுத்த […]

பிஹாரில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும்- தேஜஸ்வி யாதவ் உறுதி!

பிஹார் மக்கள் மாற்றத்துக்கான மனநிலையில் இருக்கிறார்கள். நிச்சயம் பிஹாரில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார். பிஹார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக […]

அமித்ஷா பிறந்த நாள்… பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (அக்.22) தனது 61-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். […]

சத்தீஸ்கரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நக்சலைட்டுகள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். […]