அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (அக்.22) தனது 61-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். […]
Category: இந்தியா
சத்தீஸ்கரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரண்!
சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நக்சலைட்டுகள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். […]
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல்..!
பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகம் 4வது இடம் பிடித்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் :- முந்திக்காலம் இல்லாமல் தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். பணியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் […]
ரூ.19,650 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்
ரூ.19,650 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.19,650 கோடி செலவில் […]
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 6 பேர் உயிரிழந்த சோகம்!
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். ஆந்திர பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ராயவரம் மண்டலத்திற்குட்பட்ட குமரிபாலம் கிராமத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. […]
பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்… சிவசேனா தலைவர் மகன் கைது
மும்பையில் பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவசேனா கட்சி தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கில் உள்ள ஆண்கள் பொதுக்கழிப்பறையில் […]
பாகிஸ்தான் விமானங்கள் 10 சுட்டு வீழ்த்தப்பட்டன: இந்திய விமானப்படை தளபதி அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 10 விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஹின்டன் […]
கதற வைக்கும் ஆபாச வீடியோக்கள்… ரூ. 4 கோடி கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதி வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாலிவுட் […]
மனைவி 2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்- மாமியாரை கொலை செய்த வாலிபர்!
மனைவி இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவர், மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிஷன்பூரைச் சேர்ந்தவர் பீபி கௌஷல். அவர் […]
கொல்கொத்தாவில் கொட்டித்தீர்த்த கனமழை- 5 பேர் பலி
கொல்கத்தாவில் நேற்று இரவு பெய்த கனமழையால் 5 பேர் பலியாகினர். மேலும் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று இரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு […]
