விஜய் மீது சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகள்

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தாமதமாக கூட்டத்திற்கு வந்து தான் காரணம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு :- […]

அங்கு அனுமதி கொடுத்திருந்தால் 41 பேர் இறந்திருக்க மாட்டார்கள்: நயினார் நாகேந்திரன்!

கரூரில் ரவுண்டானா பகுதியில் அனுமதி கொடுத்து இருந்தால் 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் சட்டமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வொரு கட்சி […]

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும்… வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு விரைவில் தடைவிதிக்க வேண்டும். இல்லையென்றால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த […]

குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் குண்டுவீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் சமீபகாலமாக சில பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் […]

சாலை, தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் இன்று நடைபெறும் கிராம சபை […]

கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கு ரூ.6875 லஞ்சம்… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லை விற்க உழவர்கள் ரூ.6875 கையூட்டாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். […]

ரூ.19,650 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ரூ.19,650 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.19,650 கோடி செலவில் […]

விஜய் மீது வழக்கு போட்டால் நிற்காது… அண்ணாமலை தடாலடி

கரூர் விவகாரத்தில் தவெக மீது ஒருசில தவறுகள் உள்ளது. அதற்காக விஜய்யை குற்றவாளியாக்கக் கூடாது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் […]

அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாதீர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூர் சம்பவத்தில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் […]

தவெக தலைவர் விஜய்க்கு துணையாக நிற்பேன் – ஹெச்.ராஜா பேட்டி

தவெக தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் […]