பயங்கரம்… 700 அடி உயரத்தில் இருந்து ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி!

நேபாளத்தில் 700 அடி உயரத்தில் இருந்து மலைச்சரிவில்  ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிக் கொண்டு முசிகோட்டில் உள்ள […]

திடீரென பாதை மாறிய டேங்கர் லாரியில் கார் மோதி 3 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலியானார்கள். சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டேங்கர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரி உளுந்தூர்பேட்டை- […]

கரூர் துயர சம்பவம்…. நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் தொடர்பாக விசாரணை அறிக்கையை கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்தது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் […]

சத்தீஸ்கரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நக்சலைட்டுகள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். […]

அரசு பேருந்தில் பட்டாசுகள் வெடித்த பள்ளி மாணவர்கள் : காவல்துறையிடம் ஒப்படைத்த நடத்துனர்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே அரசு பேருந்தில் பட்டாசு வெடித்த பள்ளி மாணவர்களை நடத்துனர் காவல்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. […]

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மச்சாவு… சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!

மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை இன்று தொடங்கியுள்ளது. மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகப்பா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). கடந்த 9-ம் தேதி […]

குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் குண்டுவீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் சமீபகாலமாக சில பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் […]

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலைமையில் தீவிர சோதனை நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் […]

கரூரில் பலியான 41 பேரின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்: ஆதவ் அர்ஜுனா பேட்டி

கரூரில் நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் தவெக தலைவர் விஜய் […]

பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல்..!

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகம் 4வது இடம் பிடித்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் :- முந்திக்காலம் இல்லாமல் தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். பணியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் […]