சென்னை வியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வந்த […]
Category: கிரைம்
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு : முடித்து வைக்கப்பட்டது நகை திருட்டு வழக்கு : திருடப்பட்டது உண்மைதானா?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது. கோவில் காவலாளி மரணம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் மீது […]
கோவை : கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் : குற்றவாளிகளான 3 இளைஞர்களுக்கும் இன்று தீர்ப்பு
கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி இரவு மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி 3 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கல்லூரி மாணவி ஒருவர் […]
திருநெல்வேலி : பெட்ரோல் குண்டுவீசி திட்டமிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டி மர்ம கும்பல் – கிராம மக்களின் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான போலீசார்கள் குவிப்பு
திருநெல்வேலி அருகே டீக்கடையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் […]
வேலூர் : மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 75வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். 24 வயதாகும் அந்த இளைஞர், மேளம் […]
பணம், நகையுடன் தப்பியோடிய இளம் மனைவி : தனியாக நிற்கும் புதுமாப்பிள்ளை
திருச்செந்தூர் அருகே, 2நாட்கள் மட்டும் மனைவியாக வாழ்ந்து விட்டு, பணம், நகையுடன் தப்பியோடிய இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். […]
காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் : பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை காவல் போலீசாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நயினார் கண்டனம் அந்த வகையில், தமிழக […]
கணவர்-மனைவி காரில் கடத்திய ரூ.1 கோடி ஹாவாலா பணம் : அரசியல்வாதியின் பணமா? என விசாரணை
கோவை அருகே வாளையார் எல்லைப் பகுதியில் வாகன சோதனையின் போது, காரில் கடத்தப்பட்ட ரூ. 1.18 கோடி ஹவாலா பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்தது எப்படி? கேரளா – தமிழக எல்லையான […]
சென்னை : சரமாரியாக வெட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள் – என்ன நடந்தது..?
சென்னை வேளச்சேரியில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை சரமாரியாக வெட்டி அதை “ரீல்ஸ் கொடூரம்” வெளியிட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞனின் பெயர் பிரவீன். 24 வயதாகும் அவர் சென்னை வேளச்சேரி பகுதியில் […]
தென்காசி – ரேஷன் கடையில் கைரேகை வைக்கும் இயந்திரத்தை வீட்டிற்கு தூக்கிச் சென்ற நபர் : காரணம் என்ன?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் இயந்திரத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கே சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் […]
