சென்னை :- தேர்தல் பரபரப்புக்கு இடையே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பீகார் இளைஞர் கைது

சென்னை வியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பீகார்  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வந்த […]

3 தொகுதிகளில் நேரடியாகவும்; ஒரு தொகுதியில் மறைமுகமாகும் தேர்தல் களத்தில் “காங்கிரஸ் – பாஜக” மோதல்

தேசிய அரசியலில் எதிரும், புதிருமாக பாதிய ஜனதா- காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாதிய ஜனதாவுக்கு 27 இடங்கள் […]

விளையாட்டு வீரர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பல விளையாட்டு உபகரங்கணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களான 2,600 மாணவ, மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சென்னை கலை​வாணர் அரங்கில், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்பாட்டு […]

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு : முடித்து வைக்கப்பட்டது நகை திருட்டு வழக்கு : திருடப்பட்டது உண்மைதானா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது. கோவில் காவலாளி மரணம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் மீது […]

7வது முறையாக நாடாளுமன்றம் செல்ல போகும் திருச்சி சிவா – திமுக சார்பில் 2 ராஜ்யசபா எம்பி வேட்பாளர்கள் அறிவிப்பு!

ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். வேட்பாளர்கள் அறிவிப்பு தற்போதைய எம்பி திருச்சி சிவா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருடன் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் […]

அன்புமணிக்கு அடுத்தது “ஜாக்பாட்” : தம்பிதுரைக்கு ஒரு சீட்- பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கிய அதிமுக

அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையை தேர்வு செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக […]

திருநெல்வேலி : பெட்ரோல் குண்டுவீசி திட்டமிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டி மர்ம கும்பல் – கிராம மக்களின் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான போலீசார்கள் குவிப்பு

திருநெல்வேலி அருகே டீக்கடையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் […]

மதுரையில் பிரதமர் : ஒரே மேடையில் மோடி – இபிஎஸ் பிரச்சாரம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை மதுரை வருகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் அதிமுக […]

பாரதியாரின் கவிதை மூலம் பதில் சொல்ல மாணிக்கம் தாகூர் : திமுக – தமிழக காங்கிரஸ் இடையே வலுக்கும் மோதல்

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..!” என்ற பாரதியாரின் கவிதையை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தனது ‘எக்ஸ் தள’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்குறி அரசியல் […]

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு! – ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ் என்னென்ன..?

வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதை இங்கு விரிவாக பார்ப்போம்! காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு […]