தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 7) 9 மாவட்டங்களிலும், நாளை(நவம்பர் 8) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென்னிந்திய பகுதிகளின் மேல் […]

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு…நவம்பர் 11-ம் தேதி விசாரணை!

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு நவம்பர் 11-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. வாக்காளர் தீவிர […]

கோவையில் அடுத்த ஷாக்: இளம்பெண் காரில் கடத்தல்… கமிஷனர் என்ன சொல்கிறார்?

கோவை இருகூர் அருகே இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூரில் உள்ள இருகூர் பகுதியில் அத்தப்பகவுண்டன்புதூரில் தீபம் நகர் உள்ளது. நேற்று இரவு இவ்ழியாக வந்த இளம்பெண்ணை அங்கு […]

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலை- சீமான் எதிர்ப்பு!

கோவையில் குடியிருப்புகளுக்கு அருகே கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாக ஊருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் […]

அதிர்ச்சி… மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் தாக்குதல்!

மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுகந்தா மஜூம்தர் மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக உள்ளார். இவர் கொல்கத்தாவில் […]

கோவை மாணவி பலாத்கார வழக்கு- குற்றவாளிகளுக்கு 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரையும் வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை விமான நிலையத்தின் பின்புறம், நவம்பவர் […]

தவெக- திமுக இடையேதான் போட்டி….விஜய் மீண்டும் பேச்சு

சட்டமன்றத் தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் மீண்டும் கூறியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக தலைவர் […]

ஹரியாணாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு… ராகுல் காந்தி பகீர் புகார்

ஹரியாணாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச்  […]

7 மாவட்டங்களில் இன்று செம மழை பெய்யும்…வானிலை மையம் அறிவிப்பு!

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் […]

சினிமாவை விஞ்சிய பரபரப்பு… பாமக எம்எல்ஏ அருள் மீது கொலைவெறி தாக்குதல்!

வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் […]