ஹலோ! என்று பெண் பேசினால் நண்பர்களே உஷார்..!

அடையளாம் தெரியாது பெண் ஒருவர் உங்களுக்கு ஷேர் மார்க்கெட், டிரேடிங் பண்ண ஆர்வம் இருக்கிறதா சார்? என்று பேசி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் ஆன்லைன் […]

மனைவி 2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்- மாமியாரை கொலை செய்த வாலிபர்!

மனைவி இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவர், மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிஷன்பூரைச் சேர்ந்தவர் பீபி கௌஷல். அவர் […]

ஆன்லைனில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்..! : அடுத்து நீங்களாகவும் இருக்கலாம்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இளைஞர் ஒருவர் “வாட்ஸ் அப், டெலிகிராம்” போன்ற செயலிகளில் வந்த பகுதிநேர வேலைகளை நம்பி லட்சக் கணக்கில் பணத்தை இழந்து பரிதாபமாக நிற்கிறார். சிக்கியது எப்படி? விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் […]

அந்த விசயங்களுக்காக பெண் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு..! -அதிர்ச்சி ரிப்போர்ட

சினிமா பிரபலங்கள், அரசு உயர்மட்ட அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வந்து தங்கும் சென்னை ஈசிஆர் சாலை சொகுசு விடுதிகளில் சில இன்ஸ்டாகிராம் பெண் பிரபலங்களை வரவழைத்து பார்ட்டி, குத்தாட்டம் என சகலமும் நடப்பதாக அதிர்ச்சி […]

அந்த வழக்கில் விளையாடியதா பணம்? : பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கனூரணி பகுதியிலுள்ள சமூகநீதி விடுதியில் மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைதான 3 மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சிக்கிய மாணவர்களை விடுவிப்பதற்காக […]

தகாத உறவுக்கு இடையூறு- 3 வயது மகளை ஏரியில் வீசி கொலை செய்த தாய்!

ராஜஸ்தானில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக மூன்று வயது மகளை ஏரியில் வீசி கொடூரமான முறையில் கொலை செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர் அஞ்சலி(28). இவர் […]

பாளையை பதற வைத்த கவின் கொலை: ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய  கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபாலனின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின்குமார்(24). இவர் […]

தமிழக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும்- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில் […]

மருத்துவமனையில் லஞ்சம் யார் யாருக்குப் போகிறது தெரியுமா?: சுகாதார ஊழியர் வீடியோ வைரல்

சமூக சுகாதார மையத்தில் ஊழியர் ஒருவர், பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் 1,800 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி […]

பரபரப்பு… போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ எஸ்கேப்!

பாலியல் வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த […]