பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை காவல் போலீசாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நயினார் கண்டனம் அந்த வகையில், தமிழக […]
Category: தமிழ்நாடு
குடியரசு தின விழாவில் பதக்கம், ரொக்க பரிசுடன் கௌரவிக்கப்படும் திருவாரூர் பள்ளி மாணவி
திருவாரூர் பள்ளி மாணவிக்கு டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பதக்கம் ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய கல்வித் துறையும் இணைந்து தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் […]
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை : யாரை ஏமாற்றுகிறார் முதல்வர்? – அண்ணாமலை வேள்வி?
“மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை என்று யாரை ஏமாற்றலாம் என்று முதல்வர் எண்ணுகிறார்” என்று தமிழக பாஜக நிர்வாகியான அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மாடிப்படி வீரர்களுக்கு அரசு வேலை? மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு […]
தேர்தல் பணியைத் தொடங்கிய தவெக : 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழு அறிவிப்பு!
10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழுவை தமிழக வெற்றிக் கழகம் அமைந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள முன்னணி கட்சிகள் பிரச்சார குழு, தேர்தல் அறிக்கை குழு என தனித்தனியாக […]
சென்னை மெரினா கடற்கரை அருகில் முதல்வர் திடீர் ஆய்வு : செல்ஃபி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்
சென்னை மெரினா கடற்கரை அருகில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை முதல்வரும் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். முதல்வர் முக.ஸ்டாலின பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் […]
காங்கிரஸ் – திமுக கூட்டணி முறிவு..? மாணிக்கம் தாகூர் பதிவால் சர்ச்சை
பொங்கல் நாளில் கூட்டணியில் உள்ள திமுக கட்சிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “தை பிறந்தால் வழி […]
பொங்கல் பண்டிகை : முதல்வர் முக.ஸ்டாலின் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து
உலகம் முழுவதும் தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் போது மக்கள் மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். […]
சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து : அச்சத்தில் பயணிகள்
சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்தில் (லோக்கல் ரயில்) இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு […]
சென்னை சங்கமம் – ‘நம்ம ஊர் திருவிழா’ : தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ 2026-ஆம் ஆண்டு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழர் திருநாளாம் […]
நீலகிரி : பள்ளி மாணவர்கள், தோடர் இன மக்களுடன் பொங்கல் கொண்டாடிய ராகுல்காந்தி
தமிழகம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பொங்கல் வைத்து, பள்ளி மாணவர்களுடன் உரையாற்றி, பொங்கல் வைத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து […]
