பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்… சிவசேனா தலைவர் மகன் கைது

மும்பையில் பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவசேனா கட்சி தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கில் உள்ள ஆண்கள் பொதுக்கழிப்பறையில் […]

கலவரத்தை ஏற்படுத்தும் விலை நிலவரம்… ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாய்!

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 110 ரூபாய் உயர்ந்ததால் 11,060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கு விற்பனை […]

டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டித் தேர்வுகளுக்கு படிக்கிறீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…

கல்வித் தொலைக்காட்சியில் அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் புதியதாக தொடங்கப்பட்டு உள்ளன. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இவை நடத்தப்படுகிறது. அரசுப் போட்டி தேர்வுகளுக்கு […]

“அம்மா‌ தன் காதலை டான்ஸ் ஆடி வெளிப்படுத்தினாங்க” – விமர்சனங்களுக்கு இந்திரஜா விளக்கம்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனம் ஆடினார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதுபற்றி ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா செய்தியாளர்கள் முன் விளக்கம் அளித்துள்ளார். சென்ற […]

சேலையில் கிளாமர் : இணையத்தில் வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா ராகேஷ் புகைப்படங்கள்…

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கலைஞர் டிவியில் […]

அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாதீர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூர் சம்பவத்தில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் […]

தவெக தலைவர் விஜய்க்கு துணையாக நிற்பேன் – ஹெச்.ராஜா பேட்டி

தவெக தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் […]

கரூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் நேரில் ஆய்வு

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு செய்தார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது […]

நாட் ரீச்சபிள் முதலமைச்சரே பதற்றம் ஏன் ?- அண்ணாமலை கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை […]

பாகிஸ்தான் விமானங்கள் 10 சுட்டு வீழ்த்தப்பட்டன: இந்திய விமானப்படை தளபதி அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 10 விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஹின்டன் […]