இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கலைஞர் டிவியில் […]
Breaking News
அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாதீர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கரூர் சம்பவத்தில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் […]
தவெக தலைவர் விஜய்க்கு துணையாக நிற்பேன் – ஹெச்.ராஜா பேட்டி
தவெக தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் […]
கரூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் நேரில் ஆய்வு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு செய்தார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது […]
நாட் ரீச்சபிள் முதலமைச்சரே பதற்றம் ஏன் ?- அண்ணாமலை கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை […]
பாகிஸ்தான் விமானங்கள் 10 சுட்டு வீழ்த்தப்பட்டன: இந்திய விமானப்படை தளபதி அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 10 விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஹின்டன் […]
தமிழக மீனவர்கள் என்றாலே பாஜக அரசுக்கு இளக்காரம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழ்நாடு மீனவர்கள் என்றாலே பாஜக அரசுக்கு இளக்காரமாக போய்விட்டது. நமது மீனவர்களை காக்க மத்திய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
மீனாட்சி பஜாரில் தீ விபத்து : பல லட்சங்கள் போச்சே!
மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து கடைகளில் பரவி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மதுரை பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் […]
தமிழகத்தில் அடுத்த 3 நாள்கள் கனமழை- அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் வலுப்பெற்றிருக்கும் […]
கதற வைக்கும் ஆபாச வீடியோக்கள்… ரூ. 4 கோடி கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதி வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாலிவுட் […]
