தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை(நவம்பர் 23) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ” தெற்கு அந்தமான் கடல் […]

வங்கதேசத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் 6 பேர் பலி

வங்கதேசத்தில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். வங்கதேசத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. […]

மக்களின் பாதுகாப்புக்கு கூட்டம் நடத்தும் கட்சிகளே பொறுப்பு: தமிழக அரசு!

கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. […]

வதந்திகளை யாரும் நம்பாதீங்க…பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு பேட்டி

திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தி வதந்தி என்று பொள்ளாட்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கூறினார். இது தொடர்பாக பொள்ளாச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே எம்ஜிஆரின் கைபிடித்து வளர்ந்த பிள்ளை […]

ஆளுநர் அப்பணியை இனி செவ்வனே செய்வார்- கனிமொழி எம்.பி நம்பிக்கை!

அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உலகத்தில் […]

பரபரப்பு…அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி!

கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான கூட்டணி வியூகம், பிரசாரம் […]

பிரதமர் வந்த ஈரம் காய்வதற்குள் ஒன்றிய அரசின் அடுத்த துரோகம்: மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு!

பிரதமர் கோவை வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வட […]

டாஸ்மாக் கடையில் தகராறு : மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே ரவுடி அடித்துக் கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் முத்துமணி போஸ். 34 வயதாகும் இவர் […]

திமுகவின் காட்டாட்சிக்கு கடிவாளமிடுவோம்: நயினார் நாகேந்திரன்!

திமுகவின் இந்த காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு ‌பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் […]

கறுப்பு கொடி ஏந்தி பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு: கோவையில் பரபரப்பு

கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. மேலும் மோடி உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கொடிசியா அரங்கத்தில் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டைமைப்பு சார்பில் நடைபெறும் […]