பிரதமர் வந்த ஈரம் காய்வதற்குள் ஒன்றிய அரசின் அடுத்த துரோகம்: மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு!

பிரதமர் கோவை வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வட […]

டாஸ்மாக் கடையில் தகராறு : மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே ரவுடி அடித்துக் கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் முத்துமணி போஸ். 34 வயதாகும் இவர் […]

திமுகவின் காட்டாட்சிக்கு கடிவாளமிடுவோம்: நயினார் நாகேந்திரன்!

திமுகவின் இந்த காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு ‌பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் […]

கறுப்பு கொடி ஏந்தி பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு: கோவையில் பரபரப்பு

கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. மேலும் மோடி உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கொடிசியா அரங்கத்தில் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டைமைப்பு சார்பில் நடைபெறும் […]

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

சமூக விரோதிகளைத் தவிர யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் காதலிக்க […]

உஷார்… மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

மதுரை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. […]

நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்:பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீப் (குறுவை) பருவத்தில் மிக அதிக […]

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தீ வைத்து எரிப்பு: பாஜக மீது புகார்!

பிஹார் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் 243 தொகுதிகளுக்கு […]

பதற வைத்த பவாரியா கொள்ளையர்கள்: முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் நவ.21-ல் தீர்ப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நவம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் […]

சவுதி அரேபியா விபத்தில் 42 இந்தியர்கள் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

சவுதி அரேபியாவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மதீனாவிற்கு உம்ரா புனித பயணம் சென்ற பேருந்து முப்ரிஹத் பகுதி அருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த […]