சென்னை: ‘‘கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப்பேசவில்லை” என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி உள்ளார். […]
Breaking News
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: ”அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது […]
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி – தூத்துக்குடி […]
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
சென்னை: ”அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், யார் அந்த சார்? என்ற பதிலுக்காக காத்திருப்போம்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: அண்ணா பல்கலைக் கழக பாலியல் […]
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
சென்னை: ”கன்னடம் மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபித்துவிட்டால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். கமல் மன்னிப்பு கேட்க கூடாது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் […]
விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்
சென்னை:விரைவு ரயிலில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்பு மணி ரயில்வே துறையை வலியுறுத்தி உள்ளார். […]
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
சென்னை: பொதுப் பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக […]
மின்தடையால் பாதிப்பு இல்லை: ‘நீட்’ மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
சென்னை: ” மின்தடையால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மறு தேர்வு நடத்த முடியாது,” என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வழக்கில் வரும் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. […]
ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள்: இ.பி.எஸ்., காட்டம்
சென்னை: உயர்கல்வி மற்றும் துணை வேந்தர்கள் பதவிகள் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படாத திமுக ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள் என்று அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., எச்சரித்துள்ளார். துணை வேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால், அண்ணா, அண்ணாமலை, சென்னை, […]
மாவட்ட செயலாளர் – வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
சென்னை: ” வட்டச்செயலாளருடன் பேசியதற்கு என்னை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை,” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை அண்ணா […]