தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணை 69 அடியை எட்டியது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]
Breaking News
உத்தரகாண்டில் மேகவெடிப்பால் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையால் மேக வெடிப்பு ஏற்பட்டு, பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இன்று […]
210 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்!
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தில் 234 தொகுதிகள் வெல்வது லட்சியம். அதில், 210 தொகுதி வெல்வது நிச்சயம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
கனமழையால் கலங்கும் கேரளா- இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் இன்று திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரபல சுற்றுல தலங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக […]
தேசியகீதம் எழுதப்பட்ட மொழிக்கு ஏற்பட்ட அவமானம்- மு.க.ஸ்டாலின் கண்டனம்
வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி காவல்துறையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, […]
இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு […]
தவெகவிற்கு சோதனைக்கு மேல் சோதனை- மாநில மாநாடு தேதியில் சிக்கல்
ஆக-17-ம் தேதி மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது. வேறு தேதியை தேர்வு செய்து தருமாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) […]
மின்சார கார் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முன்னணி- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு 1.5 […]
ஷாக்… 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்த ஜேசிபி ஓட்டுநர் கவலைக்கிடம்!
சிம்லாவில் பாறையில் மோதி 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து ஜேசிபி ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள குமார்செய்ன் காவல் நிலையப் பகுதியின் பராடாவில் உள்ள சாலையில் […]
