கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” […]
Breaking News
அனில் அம்பானியின் 3,084 கோடி சொத்துகள் முடக்கம்…அமலாக்கத்துறை அதிரடி!
பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ […]
எனக்கும் மன வருத்தம் இருக்கு ‘பொதுவெளியில் போட்டு உடைத்த..’ செல்லூர் ராஜூ
சர்ச்சைக்கு பெயர் போன அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கட்சியில் தனக்கும் மன வருத்தம் உள்ளதாக பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் கட்டப்படவுள்ள புதிய […]
கூவத்தூர் விடுதியில் நடந்தது என்ன? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். பதவி பறிப்பு – பின்னணி! அவர் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து […]
மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம் – தவெக தலைவர் விஜய்!
மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் […]
போராடாவிட்டால் வாக்குரிமை பறிபோகும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் […]
தென் தமிழகத்தில் எடப்பாடி பெரும் தோல்வியை சந்திப்பார்- டி.டி.வி.தினகரன் கணிப்பு
பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, தென் தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,, […]
ஓபிஎஸ்,தினகரனுடன் இருந்து நட்பால் அதிமுகவிலிருந்து செங்கோட்டைய நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு
செங்கோட்டையன் நீக்கம் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முழுவதும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டார்:- இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் […]
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட […]
கரூரில் 41 பேர் பலியான விவகாரம்… சிபிஐ அதிகாரிகள் முன் 4 பேர் ஆஜர்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணை முன்பு 4 பேர் இன்று ஆஜராகினர். கரூர் மாவட்டம் , வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக […]
