விஜய் ஒரு டாப் ஸ்டார். அவரைப் பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்கு சரியான இடத்தை கேட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி பரத்குமார் என்று கூறியுள்ளார். தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த 27-ம் […]
Breaking News
இது போல ஒருவரை நான் பார்த்ததில்லை- விஜய்யை சாடிய கனிமொழி எம்.பி
ஒரு தலைவர் ஆறுதல் கூட சொல்லாமல் தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைத்து அங்கிருந்து சென்றது இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று தவெக தலைவர் விஜய்யை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். […]
பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்- விஜய்க்கு ஆதரவாக ட்விட் செய்த நடிகர்!
உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான் என்று நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகர் சஞ்சீவ் ட்விட் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் […]
கரூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்த வேலுச்சாமிபுரம் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஒவ்வொரு […]
எடப்பாடி பழனிசாமியின் தருமபுரி, நாமக்கல் சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
ஹலோ! என்று பெண் பேசினால் நண்பர்களே உஷார்..!
அடையளாம் தெரியாது பெண் ஒருவர் உங்களுக்கு ஷேர் மார்க்கெட், டிரேடிங் பண்ண ஆர்வம் இருக்கிறதா சார்? என்று பேசி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் ஆன்லைன் […]
மனைவி 2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்- மாமியாரை கொலை செய்த வாலிபர்!
மனைவி இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவர், மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிஷன்பூரைச் சேர்ந்தவர் பீபி கௌஷல். அவர் […]
குரூப்-4 தேர்வு எழுதியவர்களுக்கு குட்நியூஸ்: 727 கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
குரூப்- 4 தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதலாக 727 காலிப் பணியிடங்களை சேர்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக […]
எம்.எஸ்.சுவாமிநாதன் குரலற்றவர்களின் குரலாக திகழ்ந்தார்- மு.க.ஸ்டாலின் புகழாரம்
எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் திகழ்ந்தார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி […]
ஆன்லைனில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்..! : அடுத்து நீங்களாகவும் இருக்கலாம்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இளைஞர் ஒருவர் “வாட்ஸ் அப், டெலிகிராம்” போன்ற செயலிகளில் வந்த பகுதிநேர வேலைகளை நம்பி லட்சக் கணக்கில் பணத்தை இழந்து பரிதாபமாக நிற்கிறார். சிக்கியது எப்படி? விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் […]
