திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (டிசம்பர் 2) தனது 93-வது பிறந்த நாளைக் […]
Breaking News
எடப்பாடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்குகிறார்: டி.டி.வி.தினகரன் பேட்டி
கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது எடப்பாடி பழனிசாமிசெய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து […]
ஜம்மு -காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!
பயங்கரவாத நிதியுதவி வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜம்மு-காஷ்மீரில் எட்டு இடங்களில் இன்று சோதனையை நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளுடன் (சிஏபிஎஃப்எஸ்) ஒருங்கிணைப்புடன் காஷ்மீரில் […]
இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்!
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச.1) மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டிட்வா புயல் சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை […]
இயக்குநர்கள் சங்கம் மௌனம் காப்பது ஏன்? இயக்குநர் ஆமீர் கேள்வி
இயக்குநர் ராஜகுமாரன் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாலச்சந்தர் குறித்து பேசிய விமர்சனங்களுக்கு ஏன் ‘தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்’ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பி உள்ளார். ராஜகுமாரனின் சர்ச்சை:- இயக்குனர் ராஜகுமாரன் […]
கரூர் போல அசம்பாவிதம் நடக்கலாம்: விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு!
புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த தவெக சார்பில் […]
அன்புமணி கூறுவதும் அனைத்தும் பொய்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!
கட்சி விவகாரத்தில் அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]
‘டிட்வா’ புயல் எதிரொலி: ஊரக திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!
‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதி டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுக்கள் இயக்ககம் அறிவித்துள்ளது. 2025-2026-ம் கல்வியாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நாளை (நவம்பர் 29) […]
திமுகவை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்: நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
பிரதமருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் […]
‘டிட்வா’ புயல்… தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று(நவம்பர் 28) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே […]
