எஸ்ஐஆர் படிவங்களை திரும்ப பெற டிச.4 தான் கடைசி தேதி: அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்கள் திரும்ப பெற டிசம்பர் 4-ம் தேதி வரை தான் கால அவகாசம் என்றும், காலக்கெடு மேலும் நீடிக்கப்படாது எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை […]

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை: மலேசியா அரசு அதிரடி அறிவிப்பு!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த மலேசிய அரசு தடைவிதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் […]

கரூர் துயரச் சம்பவம்…சிபிஐ முன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் […]

திமுக ஆட்சியில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,” சேலம் மாவட்டம், கருமந்துறையை […]

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை(நவம்பர் 23) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ” தெற்கு அந்தமான் கடல் […]

வங்கதேசத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் 6 பேர் பலி

வங்கதேசத்தில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். வங்கதேசத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. […]

மக்களின் பாதுகாப்புக்கு கூட்டம் நடத்தும் கட்சிகளே பொறுப்பு: தமிழக அரசு!

கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. […]

வதந்திகளை யாரும் நம்பாதீங்க…பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு பேட்டி

திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தி வதந்தி என்று பொள்ளாட்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கூறினார். இது தொடர்பாக பொள்ளாச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே எம்ஜிஆரின் கைபிடித்து வளர்ந்த பிள்ளை […]

ஆளுநர் அப்பணியை இனி செவ்வனே செய்வார்- கனிமொழி எம்.பி நம்பிக்கை!

அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உலகத்தில் […]

பரபரப்பு…அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி!

கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான கூட்டணி வியூகம், பிரசாரம் […]