வாஷிங்டன்: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி […]
Breaking News
துருக்கி, கிரீஸ், சிரியா நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளியான பகீர் வீடியோ
அங்காரா: துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரம் மர்மாரிஸ். இங்கு இன்று (ஜூன்3) 6.2 என்ற ரிக்டர் […]
போரை விரும்பவில்லை; வளர்ச்சியை விரும்புகிறோம்; பிரேசிலில் சசி தரூர் பேச்சு
பிரேசில்: ‘‘நாங்கள் போரை விரும்பவில்லை. வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என பிரேசிலில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பேசுகையில் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் ‘ நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் […]
ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!
கீவ்: கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. […]
பெட்ரோல், டீசல் வாகனத்துக்கு தடை நவம்பரில் அமலாகும் என முதல்வர் ரேகா தகவல்
தலைநகர் டில்லியில், ‘காற்று மாசுபாட்டைக் குறைக்கும் திட்டம் – 2025’ முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார். அப்போது, ரேகா பேசியதாவது: மெட்ரோ ரயில் பயணியர் வசதிக்காக, 2,300 மின்சார ஆட்டோக்கள் ரயில் […]
கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மார்பில் பந்து பட்டதில் மரணம்
பெரோசாபாத்:உத்தர பிரதேசத்தின் பெரோசாபாத் அருகே, கிரிக்கெட் விளையாட்டின் போது, மார்பில் பந்து பட்டதில், 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உ.பி.,யின் காதி ராஞ்சோர் என்ற இடம், நர்கி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் […]
10 கி.மீ., தொலைவில் கட்டப்படும் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவருக்கு அபராதம்
புதுடில்லி:தான் குடியிருக்கும் வீட்டிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் கட்டப்படும் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்த வழக்கில், வழக்கு தொடர்ந்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. […]
டில்லி அரசின் ஒப்பந்தங்களில் இனி இல்லை ‘நடுவர் மன்றம்’
புதுடில்லி,:டில்லி அரசின் ஒப்பந்தங்கள் தொடர்பான விதிமுறைகளில், நடுவர் மன்றம் என்ற வார்த்தையை, பொதுப்பணித்துறை நீக்கியுள்ளது. சமீப காலமாக, டில்லி பொதுப்பணித்துறைக்கும், அதன் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஏராளமான வழக்குகள் நடுவர் மன்றங்களுக்கு […]
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: கட்சிகளுடன் அமைச்சர் ஆலோசனை
புதுடில்லி: அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், அவரை பதவியில் இருந்து […]
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சென்னை: ”தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி விடும் என்ற பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்” என நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, சென்னை […]