ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடத்திய இந்தியா, தற்போது ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் […]
Breaking News
இளையராஜாவிற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி… மனு தள்ளுபடி!
ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சோனி நிறுவனத்தின் காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இசையமைப்பாளர் […]
அப்போல்லோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நலம் விசாரித்த ரஜினி, கமல்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் நலம் விசாரித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் […]
சென்னை: திருடு போன ரூ.23 கோடி வைரக்கல்லை மீட்டு போலியை கொடுத்ததா போலீஸ்? இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (17/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டலில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட ரூ.23 கோடி வைரக் கல்லுக்கு பதிலாக, போலீஸார் போலி வைரத்தை கொடுத்துவிட்டதாக காவல் ஆணையர் […]
சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை – சனி, ஞாயிறு மட்டுமே குறிவைக்கும் உ.பி. கும்பல் சிக்கியது எப்படி?
எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்” […]
ரூ.575 கோடி கொள்ளை: ஓடும் ரயிலில் கச்சிதமாக திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்த கும்பல் – எப்படி?
பிரிட்டனில் 1960-களில் நடந்த ஒரு துணிச்சலான ரயில் கொள்ளை, அதில் திருடப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏப்ரல் 1964-இல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, இதுபோன்ற குற்றங்களை […]
ஹவாலா பணம் என்றால் என்ன?சட்டவிரோத கடத்தல் வழித்தடமாகும் கோவை-கேரளா
கோவையிலிருந்து பிரத்யேக உடைக்குள் மறைத்து பைக்கில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.72 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தங்கம் […]
பொள்ளாச்சி: மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்?
பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. […]
பக்ரீத் 2025 : ஹஜ் யாத்திரை செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய 6 இஸ்லாமிய சடங்குகள்
இஸ்லாமியர்கள் துல் ஹிஜ்ஜா மாதத்தில், ஈத் அல் அதா பண்டிகையை கொண்டாடுவதற்கு முன் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என குர்ஆன் சொல்கிறது. ஆனால் அனைவராலும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாது. அப்படி ஹஜ் […]
பக்ரீத் 2025 : ஹஜ் யாத்திரை இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றாக சொல்வதற்கு காரணம் என்ன?
ஹஜ் யாத்திரை என்பது இஸ்லாத்தில் புனித நகரமான மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்வதாகும். பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. பக்ரீத் பண்டிகையின் துல் ஹிஜ்ஜா மாதத்தின் போது […]

 
							
							 
							
							 
							
							 
							
						 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			