ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லை விற்க உழவர்கள் ரூ.6875 கையூட்டாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். […]
Breaking News
அர்னால்ட் அசந்த இந்திய ஆணழகனான பிரபல நடிகர் திடீர் மரணம்
இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற பிரபல நடிகர் வரீந்தர் சிங் குமான் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 53. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸைச் சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான். இவர் பிரபல நடிகர் மட்டுமின்றி […]
நள்ளிரவில் புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை
நள்ளிரவில் “புதிய தலைமுறை” செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் “புதிய தலைமுறை” செய்தி தொலைக்காட்சி; “ஜெயா டிவி” தொலைக்காட்சி “புதுயுகம் […]
வயதான தமிழ் அறிஞர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் – விண்ணப்பிக்க சொல்லும் தமிழக அரசு
தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கோரி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8000/- உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 2025-2026ஆம் […]
நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்… 10 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகிறது!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து கம்பெனி மூடப்படும்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
‘கோல்ட்ரிப்’ மருந்து உற்பத்தி கம்பெனி நிரந்தரமாக மூடப்படும். என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 […]
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு… முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உயிரிழந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் […]
ரூ.19,650 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்
ரூ.19,650 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.19,650 கோடி செலவில் […]
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 6 பேர் உயிரிழந்த சோகம்!
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். ஆந்திர பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ராயவரம் மண்டலத்திற்குட்பட்ட குமரிபாலம் கிராமத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. […]
இரு காவலர்கள் இளம்பெண்ணை நாசம் செய்த சம்பவம் : சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையும்; கண்டனமும்
திருவண்ணாமலை அருகே காவலர்கள் இருவர், இளம் பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறையினர் யாராவது தவறு செய்தால் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என்று […]
